Ajwain Leaves: சளிக்கு ரொம்ப முக்கியம்.. கற்பூரவல்லி இலையை இப்படி யூஸ் பண்ணுங்க!
கற்பூரவல்லி இலைகள் ஆயுர்வேதத்தின்படி ஏராளமான மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. இந்த இலைகள் சளிக்கு அருமருந்து என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால், ஜீரணப் பிரச்னைகளுக்கும், வாயுத் தொந்தரவுக்கும் இது பயன்படுகிறது. இந்தநிலையில், கற்பூரவல்லி இலைகளை எவ்வாறு உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.