தேங்காயில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன. காலையில் முதலில் தேங்காய் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது சளி, வைரஸ் தொற்று மற்றும் பிற நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள லாரிக் அமிலம், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் சக்தியை உடலுக்குத் தருகிறது.