இவர் சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் பல தொலைக்காட்சியில் நடந்த நடனப்போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இதில் 2008ல் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் மக்களிடையே அறிமுகமானார்.