பொதுவாக, கோவப்படும்போது இதயத்துடிப்பு அதிகமாகும். இதனால் உடலில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். இதன் காரணமாக கைகளோடு சேர்ந்து உடலிலும் அதிர்வு ஏற்படுகிறது. இதயத்துடிப்பு அதிகரிப்பதால் உடலில் உணர்வு அதிகரிக்கும். இது கட்டுப்பாட்டு இழக்கும் உணர்வுகளுக்கு வழி வகுக்கும்.