அப்போது, நடுவரின் முடிவை எதிர்த்து இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் நடுவர்களுடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்த நேரத்தில் மழை பெய்ததால், 4 பந்துகள் வீசிய நிலையில், அனைத்து வீரர்களும் மீண்டும் பெவிலியன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.