பண்டிகை காலங்களில் மக்களின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களையும் ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. ஆனால், ரயில்களில் டிக்கெட் ரயிலில் டிக்கெட் கிடைப்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. குறிப்பாக, தீபாவளி, பொங்கல், புத்தாணடு என பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாகவே இருக்கும்.