5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தீபாவளி நாளில் விளக்கேற்றும் முறை.. தீபாராதனை இப்படி பண்ணுங்க!

Deepavali Poojai: இந்தியாவில் திருவிழாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.‌ இந்துக்கள் பெருமளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி முதன்மையானது. இந்த விழா அமாவாசை தினத்தில் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றால் விளக்குகளின் வரிசை என்று பொருள்படும். இந்த நாளில் எந்த எண்ணெயில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை தெரிந்து‌ கொள்ளலாம்.‌

mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 18 Oct 2024 08:50 AM
மங்களகரமான அமாவாசை நாளில், இரவின் இருளைப் போக்க விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஆனால், லட்சுமி தேவிக்கு எள்ளெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் அன்னையின் அருள் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆனால், நவீனம் என்ற பெயரில் தற்போது மெழுகுவர்த்தி, மின் விளக்கு வெளிச்சத்தால் வீட்டை நிரப்பி வருகின்றனர். இருப்பினும், வீட்டின் வாசலுக்கும் துளசி செடிக்கும் அருகில் உள்ள மண்ணில் எள் எண்ணெய் அல்லது பசுவின் முடியைக் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும்.

மங்களகரமான அமாவாசை நாளில், இரவின் இருளைப் போக்க விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஆனால், லட்சுமி தேவிக்கு எள்ளெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் அன்னையின் அருள் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆனால், நவீனம் என்ற பெயரில் தற்போது மெழுகுவர்த்தி, மின் விளக்கு வெளிச்சத்தால் வீட்டை நிரப்பி வருகின்றனர். இருப்பினும், வீட்டின் வாசலுக்கும் துளசி செடிக்கும் அருகில் உள்ள மண்ணில் எள் எண்ணெய் அல்லது பசுவின் முடியைக் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும்.

1 / 6
தீபாவளியன்று பிரதோஷத்தின் போது லட்சுமி தேவியை வழிபடுவார்கள். தன லட்சுமி பூஜை செய்தால் வளமான தானியங்களும், எட்டு ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. விளக்கு ஞானத்தின் சின்னமாக, வளம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறது. தீபாவளியன்று லட்சுமி தேவியை வழிபடுவது தூய்மையானது என்று நம்புகிறார்கள். தீபாவளியில் தீபா என்றால் தீபம். ஆவளி என்றால் வரிசை. தீபாவளியன்று எள்ளெண்ணெய் தீபம் ஏற்றப்படும் வீட்டிற்குள் மகாலட்சுமி நுழைவாள் என்கிறது சாஸ்திரம்.

தீபாவளியன்று பிரதோஷத்தின் போது லட்சுமி தேவியை வழிபடுவார்கள். தன லட்சுமி பூஜை செய்தால் வளமான தானியங்களும், எட்டு ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. விளக்கு ஞானத்தின் சின்னமாக, வளம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறது. தீபாவளியன்று லட்சுமி தேவியை வழிபடுவது தூய்மையானது என்று நம்புகிறார்கள். தீபாவளியில் தீபா என்றால் தீபம். ஆவளி என்றால் வரிசை. தீபாவளியன்று எள்ளெண்ணெய் தீபம் ஏற்றப்படும் வீட்டிற்குள் மகாலட்சுமி நுழைவாள் என்கிறது சாஸ்திரம்.

2 / 6
தீபாவளியன்று, பெண்கள் லட்சுமியின் திருவுருவமான துளசியின் முன் தீபம் ஏற்றி, லட்சுமி தேவியை வழிபடுவார்கள். இந்த தீப ஒளி அமைதியின் சின்னம் என்றும், அனைத்து தெய்வங்களும் இந்த விளக்கில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் தீப்பெட்டிகளை நேரடியாக விளக்குகளை ஏற்றி வைக்கக் கூடாது. முதலில் ஒரு அகரவத்தியால் ஒரு தீபம் ஏற்றி, அந்த தீபத்தால் மற்றொரு தீபம் ஏற்றி தீபாராதனை செய்ய வேண்டும்.

தீபாவளியன்று, பெண்கள் லட்சுமியின் திருவுருவமான துளசியின் முன் தீபம் ஏற்றி, லட்சுமி தேவியை வழிபடுவார்கள். இந்த தீப ஒளி அமைதியின் சின்னம் என்றும், அனைத்து தெய்வங்களும் இந்த விளக்கில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் தீப்பெட்டிகளை நேரடியாக விளக்குகளை ஏற்றி வைக்கக் கூடாது. முதலில் ஒரு அகரவத்தியால் ஒரு தீபம் ஏற்றி, அந்த தீபத்தால் மற்றொரு தீபம் ஏற்றி தீபாராதனை செய்ய வேண்டும்.

3 / 6
குத்துவிளக்கில் ஐந்து திரிகளை வைத்து வீடுகளில் விளக்கேற்ற வேண்டும். முதலாவது திரி கணவன் மற்றும் குழந்தைகளின் நலனுக்காகவும் இரண்டாவது திரி அத்தை மற்றும் மாமாக்களின் நலனுக்காகவும் மூன்றாவது திரி‌ சகோதர சகோதரிகளின் நலனுக்காகவும் நான்காவது திரி மரியாதை மற்றும் ஒழுக்கத்திற்காகவும் ஐந்தாவது திரி வளர்ச்சி மற்றும் குடும்ப நன்மைக்காகவும் ஏற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது

குத்துவிளக்கில் ஐந்து திரிகளை வைத்து வீடுகளில் விளக்கேற்ற வேண்டும். முதலாவது திரி கணவன் மற்றும் குழந்தைகளின் நலனுக்காகவும் இரண்டாவது திரி அத்தை மற்றும் மாமாக்களின் நலனுக்காகவும் மூன்றாவது திரி‌ சகோதர சகோதரிகளின் நலனுக்காகவும் நான்காவது திரி மரியாதை மற்றும் ஒழுக்கத்திற்காகவும் ஐந்தாவது திரி வளர்ச்சி மற்றும் குடும்ப நன்மைக்காகவும் ஏற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது

4 / 6
சிவபெருமானின் முன் இரண்டு துளி வேப்ப எண்ணெய் மற்றும் பசு நெய் கலந்து தீபம் ஏற்றினால் வெற்றி கிடைக்கும். அதைப்போல் அர்த்தநாரீஸ்வரரை தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வழிபட்டால் திருமண வாழ்க்கை வெற்றி அதேபோல் விக்னேஷ்வர் வழிபாட்டில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது.

சிவபெருமானின் முன் இரண்டு துளி வேப்ப எண்ணெய் மற்றும் பசு நெய் கலந்து தீபம் ஏற்றினால் வெற்றி கிடைக்கும். அதைப்போல் அர்த்தநாரீஸ்வரரை தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வழிபட்டால் திருமண வாழ்க்கை வெற்றி அதேபோல் விக்னேஷ்வர் வழிபாட்டில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது.

5 / 6
எள் எண்ணெய் எல்லா தெய்வங்களுக்கும் பிடிக்கும். எனவே எள் எண்ணையில் ஏற்றப்படும் தீபம் தீய சக்திகளை விரட்டி நல்ல அதிர்ஷ்டத்தை தரும். ஆனால் நிலக்கடலை எண்ணெய்யை தவறுதலாக கூட விளக்கு பூஜைக்கு பயன்படுத்தக் கூடாது.

எள் எண்ணெய் எல்லா தெய்வங்களுக்கும் பிடிக்கும். எனவே எள் எண்ணையில் ஏற்றப்படும் தீபம் தீய சக்திகளை விரட்டி நல்ல அதிர்ஷ்டத்தை தரும். ஆனால் நிலக்கடலை எண்ணெய்யை தவறுதலாக கூட விளக்கு பூஜைக்கு பயன்படுத்தக் கூடாது.

6 / 6
Latest Stories