இந்த ஒரே குடும்பத்தில் திருமணம் செய்த அக்கா மாற்று தங்கையின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பப்பட்டு சீரியல் தொடர் ஆகும். இந்த சீரியலில் அக்கா,தங்கசியனான சீமா மற்றும் ரோகினி என்ற இரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு தொடர்சியாக ஒளிபரப்பப்பட்டு சீரியல் தொடர் ஆகும். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு அண்ணன், தம்பியை, இரு அக்கா, தங்கையும் திருமணம் செய்துகொண்டு அவர்களின் ஒரே வீட்டில் வாழ்ந்து என்னென்ன பிரசசனைகளை அடிப்படையாக கொண்டு சீரியல் ஆகும்.