5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் நாளை மின்தடை.. எந்தெந்த மாவட்டம் தெரியுமா?

தமிழ்நாடு மின்தடை: பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 18) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Published: 17 Oct 2024 18:34 PM
ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும்.மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும்.மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 5
அந்த வகையில், பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 18) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  கோவை, திருவள்ளூர், திருச்சி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 18) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  கோவை, திருவள்ளூர், திருச்சி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 / 5
கோவை மாவட்டத்தில் தட்டம்புதூர், நாரணபுரம், சோமையம்பாளையம்,  கணுவாய், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, நமீதா காலனி  உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. மேலும், திருச்சி மாவட்டத்தில் தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தாரமங்கலாம், சாத்தனூர், கொளத்தூர், மணச்சநல்லூர், ஜடவுடவள்ளூர், மென்டலூர், இ.புதூர், குட்டி மலை, அரசு கிளை, ராஜீவ் காந்தி என்.ஜி.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் தட்டம்புதூர், நாரணபுரம், சோமையம்பாளையம், கணுவாய், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, நமீதா காலனி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. மேலும், திருச்சி மாவட்டத்தில் தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தாரமங்கலாம், சாத்தனூர், கொளத்தூர், மணச்சநல்லூர், ஜடவுடவள்ளூர், மென்டலூர், இ.புதூர், குட்டி மலை, அரசு கிளை, ராஜீவ் காந்தி என்.ஜி.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

3 / 5
சேலம் மாவட்டத்தில்  பூஞ்சோலி, வெப்பாடி கடம்பூர், விஜயபுரம், கிழக்கு ஏற்காடு, நல்ல சாலை, அழகாபுரம், ரெட்டியூர்,  கோரிமேடு, ஆனைமேடு, புத்தூர், மருத்துவக் கல்லூரி, கந்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.  ஈரோடு மாவட்டத்தில் மாங்கரடு, செல்லத்தாபாளையம், எல்லக்கடை, காத்தக்கிணறு, குளவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், பெருந்துறை,  கந்தம்பாளையம், வள்ளியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் பூஞ்சோலி, வெப்பாடி கடம்பூர், விஜயபுரம், கிழக்கு ஏற்காடு, நல்ல சாலை, அழகாபுரம், ரெட்டியூர், கோரிமேடு, ஆனைமேடு, புத்தூர், மருத்துவக் கல்லூரி, கந்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மாங்கரடு, செல்லத்தாபாளையம், எல்லக்கடை, காத்தக்கிணறு, குளவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், பெருந்துறை, கந்தம்பாளையம், வள்ளியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

4 / 5
திருவண்ணாமலை மாவட்டத்தில் மங்கலாம், மத்தளம்பாடி, ஆர்ப்பாக்கம், வேதாந்தவாடி, காழிக்குளம், அரப்பாக்கம், பழநாடல், சிறுவலூர், வீரலூர், கங்காவரம், சோழவுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.  கன்னியாகுமரி மாவட்டத்தில்  வடசேரி, திருமங்கலப்பேட்டை, கீழக்குறிச்சி, புதுக்கோட்டை நெடுவாசல், கரம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மங்கலாம், மத்தளம்பாடி, ஆர்ப்பாக்கம், வேதாந்தவாடி, காழிக்குளம், அரப்பாக்கம், பழநாடல், சிறுவலூர், வீரலூர், கங்காவரம், சோழவுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வடசேரி, திருமங்கலப்பேட்டை, கீழக்குறிச்சி, புதுக்கோட்டை நெடுவாசல், கரம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

5 / 5
Latest Stories