கடலூர் மாவட்டத்தில், கீழகுபம், புரங்காணி, மேட்டுக்குப்பம், காட்டுக்கூடலூர், பண்ருட்டி, ராசபாளையம், கோழிப்பாக்கம், அண்ணாகிராமம், புதுப்பேட்டை, திருவாமூர், தட்டம்பாளையம், கண்டரக்கோட்டை, வடகுத்து, இந்திரா நகர், கீழூர், SFC, வடலூர், அபதரணாபுரம், வளையமாதேவி, ஓட்டிமேடு, பி ஆதனூர், கா புதூர், எம்.கே.புரம், சேத்தியாதோப், வி.எம்.நத்தம், கானூர், சோளதாரம், பின்னலூர், குறிஞ்சிக்குடி, ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படுகிறது.