Krishna Avatar: கிருஷ்ணன் செய்த சிறு வயது குறும்புகள்… - Tamil News | Krishna's leela at his young age during the krishna avatar | TV9 Tamil

Krishna Avatar: கிருஷ்ணன் செய்த சிறு வயது குறும்புகள்…

Published: 

06 Oct 2024 10:10 AM

Krishna Leela: உலகத்தில் அதர்மம் அதிகரிக்கும் பொழுதெல்லாம் மகாவிஷ்ணு பல்வேறு அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலை நாட்டியதாக புராணங்கள் சொல்லுகின்றன. அவர் எடுத்த அவதாரங்களில் ஒன்றுதான் கிருஷ்ண அவதாரம். இவர் அவதரித்த தினத்தை தான் கிருஷ்ண செய்கின்றேன் என்று கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ண அவதாரத்தில் அவர் செய்த சிறு வயது லீலைகள் இன்று வரை பெருமையாக பேசப்பட்டு வருகிறது. அவற்றின் சிலவற்றை இங்கே பார்க்கலாம்

1 / 5யமுனை

யமுனை நதியை விஷமாக்கிய காளிங்கன் என்ற நாகத்தின் மீது நடனம் புரிந்து அதனை கடலுக்குள் அனுப்பினார்.

2 / 5

மாம்பழம் விற்று வாழ்ந்து வந்த ஏழைப் பெண் கிருஷ்ணரின் மயக்கும் முகம் பார்த்து தன்னிடம் இருந்த மாங்கனிகளை எல்லாம் அவனுக்கு வழங்கினாள். அந்த அன்புக்கு பரிசாக ஏழைப் பெண்ணுக்கு நவரத்தினங்களை அள்ளி வழங்கினார் கண் கிருஷ்ணர்.

3 / 5

சிறுவயதில் கோபியர் இல்லங்களில் வெண்ணெய் திருடுவது உள்பட்ட பல்வேறு குறும்புகள் செய்த கிருஷ்ணரை அவரது தாய் யசோதா உரலில் கட்டி போட்ட காட்சி.

4 / 5

மண்ணை உண்ட கிருஷ்ணரிடம் வாயை திறந்து காட்டும்படி யசோதா கூறினார். அப்போது அந்த சின்னஞ்சிறு பாலகனின் வாய்க்குள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அடங்கி இருப்பதை கண்டு அதிசயத்தாள்.

5 / 5

கோபியர்களின் வீடுகளில் கிருஷ்ணரும் அவரது சகோதரர் பலராமனும் வெண்ணை திருடும் காட்சி

Follow Us On
தூங்குவதற்கு முன் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்
நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
நெல்லிக்கனி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
Exit mobile version