பத்மநாபசுவாமி கோயில்: இந்தியாவில் உள்ள பணக்கார கோயிலில் இந்த கோயில் முதலிடம் பிடிக்கிறது. மகாவிஷ்ணு மூலவராக குடி கொண்டிருக்கும் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் நூறடி உயரத்துடன் ஏழு வரிசைகள் கொண்ட கோபுரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்து கோயிலின் மொத்த சொத்து மதிப்பு 1,20,000 ஆகும். மேலும் இந்த கோயிலில் எண்ணற்ற புதையல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.