5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Navarathiri: நவராத்திரி பண்டிகைக்கு முன் வீட்டில் இருக்கக்கூடாத பொருட்கள்!

நவராத்திரி பண்டிகை என்றாலே நம் வீட்டில் அம்பிகையின் வாசம் இருக்கும் என்பதை உணர வேண்டும். அதனால் கடவுள் வழிபாட்டில் ஈடுபடும் முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நவராத்திரியின் 9 நாட்களும் வீட்டை சுத்தப்படுத்தி, நாமும் சுத்தமாக இருந்து கடவுளை வணங்க வேண்டும், ஒன்பது நாட்கள் அம்பிகையே வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி பண்டிகையாகும். அதனை மனதில் கொண்டு செயல்பட்டு அவளின் அருள் பெற வேண்டும்.

Navarathiri: நவராத்திரி பண்டிகைக்கு முன் வீட்டில் இருக்கக்கூடாத பொருட்கள்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 26 Sep 2024 20:16 PM

Latest News