மேலும் மகாலெட்சுமிக்கு 40 நாட்கள் தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி, சர்க்கரை அல்லது இனிப்புப் பொருட்களை நைவேத்யமாக வைத்து வழிபட்டால் வீட்டில் இருந்த பொருளாதாரக் கஷ்டங்கள், பிரச்சனைகள் நீங்கும். வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையை அடைவீர்கள் என நம்பப்படுகிறது. (Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)