5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vastu Tips: நிதி பிரச்னைகளில் இருந்து விடுபட உதவும் ஏலக்காய்! – வாஸ்து டிப்ஸ் இதோ!

ஒருவருடைய வீட்டிலும் எதிர்மறை ஆற்றல் இருப்பது சகஜமான ஒன்று தான். எதிர்மறை ஆற்றல் காரணமாக வீட்டிலும், வாழ்க்கையிலும் நடைபெறும் நிகழ்வுகள் தவறாக இருக்கலாம். வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் நிதி சிக்கல் தொடங்கி பல பிரச்னைகள் வெடிக்கும்.இதுபோன்ற பிரச்சனைகளை போக்க வாஸ்து சாஸ்திரம் பல பரிகாரங்களை கூறியுள்ளது.

petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 24 Oct 2024 17:43 PM
வாஸ்து சாஸ்திரத்தால் உங்கள் வீட்டில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடும் என சொல்லப்படுகிறது. எப்படி ஜோதிட சாஸ்திரத்துக்கு பவர் உள்ளதோ அதற்கு இணையான சக்தி வாஸ்துவுக்கும் உண்டு.

வாஸ்து சாஸ்திரத்தால் உங்கள் வீட்டில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடும் என சொல்லப்படுகிறது. எப்படி ஜோதிட சாஸ்திரத்துக்கு பவர் உள்ளதோ அதற்கு இணையான சக்தி வாஸ்துவுக்கும் உண்டு.

1 / 6
ஒருவருடைய வீட்டிலும் எதிர்மறை ஆற்றல் இருப்பது சகஜமான ஒன்று தான். எதிர்மறை ஆற்றல் காரணமாக வீட்டிலும், வாழ்க்கையிலும் நடைபெறும் நிகழ்வுகள் தவறாக இருக்கலாம். வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் நிதி சிக்கல் தொடங்கி பல பிரச்னைகள் வெடிக்கும்.

ஒருவருடைய வீட்டிலும் எதிர்மறை ஆற்றல் இருப்பது சகஜமான ஒன்று தான். எதிர்மறை ஆற்றல் காரணமாக வீட்டிலும், வாழ்க்கையிலும் நடைபெறும் நிகழ்வுகள் தவறாக இருக்கலாம். வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் நிதி சிக்கல் தொடங்கி பல பிரச்னைகள் வெடிக்கும்.

2 / 6
இதுபோன்ற பிரச்சனைகளை போக்க வாஸ்து சாஸ்திரம் பல பரிகாரங்களை கூறியுள்ளது. அதில் ஒன்று  தான் ஏலக்காய். உயர் ரக நறுமணப் பொருளான ஏலக்காய் எல்லோருடைய வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும். இவற்றின் மூலம் வீட்டில் உள்ள நிதிச் சிக்கல்களைக் குறைக்கலாம் என நம்பப்படுகிறது.

இதுபோன்ற பிரச்சனைகளை போக்க வாஸ்து சாஸ்திரம் பல பரிகாரங்களை கூறியுள்ளது. அதில் ஒன்று தான் ஏலக்காய். உயர் ரக நறுமணப் பொருளான ஏலக்காய் எல்லோருடைய வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும். இவற்றின் மூலம் வீட்டில் உள்ள நிதிச் சிக்கல்களைக் குறைக்கலாம் என நம்பப்படுகிறது.

3 / 6
ஏலக்காயை தானம் செய்வதன் மூலம்  நிதி பிரச்சனைகள் பெருமளவு விலகும் என சொல்லப்படுகிறது. ஏழைகளுக்கு அதாவது ஒன்றும் இல்லாதவர்களுக்கும் கொஞ்சம் பணத்தோடு சேர்த்து ஏலக்காயும் தானம் செய்தால் அது மிகவும் நல்லதாக பார்க்கப்படுகிறது. இது உங்கள் பிரச்சனைகளை தீர்த்து உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும்.

ஏலக்காயை தானம் செய்வதன் மூலம் நிதி பிரச்சனைகள் பெருமளவு விலகும் என சொல்லப்படுகிறது. ஏழைகளுக்கு அதாவது ஒன்றும் இல்லாதவர்களுக்கும் கொஞ்சம் பணத்தோடு சேர்த்து ஏலக்காயும் தானம் செய்தால் அது மிகவும் நல்லதாக பார்க்கப்படுகிறது. இது உங்கள் பிரச்சனைகளை தீர்த்து உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும்.

4 / 6
நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் பணப்பையை உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள். உங்கள் பணத்தை வைத்திருக்கும் இடத்தில் 5 ஏலக்காய் வைத்திருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் நிதிப் பிரச்சனைகளும் குறையும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகளும் குறையும் என கருதப்படுகிறது.

நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் பணப்பையை உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள். உங்கள் பணத்தை வைத்திருக்கும் இடத்தில் 5 ஏலக்காய் வைத்திருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் நிதிப் பிரச்சனைகளும் குறையும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகளும் குறையும் என கருதப்படுகிறது.

5 / 6
படுக்கைக்குச் செல்வதற்கு முன், ஒரு ஏலக்காயை எடுத்து அதனை பச்சை துணியில் கட்டி  நீங்கள் தூங்கும் தலையணையின் கீழ் வைக்கவும். மறுநாள் அதனை மரத்தின் அடியில் புதைக்கவும். இவ்வாறு செய்வது பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும். (Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

படுக்கைக்குச் செல்வதற்கு முன், ஒரு ஏலக்காயை எடுத்து அதனை பச்சை துணியில் கட்டி நீங்கள் தூங்கும் தலையணையின் கீழ் வைக்கவும். மறுநாள் அதனை மரத்தின் அடியில் புதைக்கவும். இவ்வாறு செய்வது பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும். (Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

6 / 6
Latest Stories