படுக்கைக்குச் செல்வதற்கு முன், ஒரு ஏலக்காயை எடுத்து அதனை பச்சை துணியில் கட்டி நீங்கள் தூங்கும் தலையணையின் கீழ் வைக்கவும். மறுநாள் அதனை மரத்தின் அடியில் புதைக்கவும். இவ்வாறு செய்வது பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும். (Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)