வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி (ஆர்மெக்கெடோன்) ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெள்ளை காய்களுடனும், விஸ்வநாதன் ஆனந்த் கருப்பு காய்களுடன் விளையாடினர். இதில், பிரக்ஞானந்தா காலிறுதியில் உலக சாம்பியனும், அவரது வழிகாட்டியுமான விஸ்வநாதன் ஆனந்தை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தார்.