17 OCT 2024

18 OCT 2024

காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?

Author Name : umabarkavi

Pic credit - Getty

செல்போன்

செல்போன் பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, காலை எழுந்தவுடன் பலரும் செல்போன் பயன்படுத்துகின்றனர்

செல்போன்

காலையில் எழுந்தவுடன் முதலில் செல்போன் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்று ஆய்விலும் கூறப்பட்டுள்ளது

செல்போன்

எனவே காலையில் எழுந்தவுடன் செல்போன் பயன்படுத்துவத தவிர்க்கவும். அப்படி செய்தால் அன்றைய நாள் மிகவும் நன்றாக இருக்கும்

செல்போன்

காலையில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்தால் தூக்கமின்மை பிரச்னை இருக்காது

செல்போன்

காலையில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்து நல்லது

செல்போன்

மேலும் உங்களுக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் தடுக்கும். காலையில் செல்போனுக்கு பதில் புத்தகம் போன்றவற்றை வாசிக்கலாம்

செல்போன்

காலையில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்தால் தெளிவான சிந்தனை மற்றும் கவனமாக அன்றைய நாளை துவங்குவீர்கள்