தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத அமைதியான கடற்கரைகள்

11 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

கடலூரில் இருக்கும் சில்வர் பீச் கடற்கரை உள்ளூர் மக்கள் மட்டுமே அறிந்த இடமாகும். இது அமைதியான கடற்கரை தேடுபவர்களுக்கு நல்ல தேர்வாகும்

கடலூர்

சீர்காழி வட்டத்தில் உள்ள பூம்புகார் கடற்கரை வரலாற்று சிறப்புமிக்க காவேரிபூம்பட்டினத்தினத்தின் துறைமுக நகரமாகும்

சீர்காழி

ஆங்கிலேயர் காலத்தில் புகழ்பெற்ற நாகப்பட்டினம் தரங்கம்பாடி கடற்கரை கலாச்சார பாரம்பரியம் நிறைந்தது

நாகப்பட்டினம்

ராமேஸ்வரம் தீவின் தெற்கு முனையில் உள்ள பிரமிக்க வைக்க நகரமாகும். வங்கக்கடலின் அழகான பார்வையை நமக்கு கொடுக்கும்

ராமேஸ்வரம்

சென்னையின் எலியட்ஸ் கடற்கரை என அழைக்கப்படும் பெசன்ட் நகர் கடற்கரை அமைதியான சூழலுக்கு பெயர் பெற்றது

சென்னை

ஆன்மீக தலமான ராமேஸ்வரத்தில் உள்ள கடலானது அமைதியானதாகவும், சிறந்த பரிகாரத்தலமாகவும் பார்க்கப்படுகிறது

ராமேஸ்வரம்

செங்கல்பட்டில் உள்ள மகாபலிபுரம் கடற்கரை வரலாற்று மற்றும் இயற்கை அழகின் சின்னமாக திகழ்கிறது

செங்கல்பட்டு