27 June 2024

முகத்திற்கு இந்த எண்ணெய் டிரை பண்ணி பாருங்க..

பெண்கள் பலர் சருமு பராமரிப்புக்காக பல பொருட்களை பயன்படுத்துவார்கள். அந்த வகையில், பாதம் எண்ணெய் முகத்திற்கு தடவினால் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்

பாதாம் எண்ணெய்யை முகத்திற்கு முதல் முறை பயன்படுத்தும்போது ஒத்துகொள்கிறதா என்பதை பரிசோதிக்கவும்

பாதாம் ஆயிலை தினமும் தடவினால் சருமம் வறண்ட போகாமல் இருக்கும். பளபளப்புடனும் இருக்கும்

பாதாம் ஆயிலில் வைட்டமின் ஈ இருப்பதால் சருமத்தை பாதுகாக்கும் என நம்பப்படுகிறது

சருமத்தில் இருக்கும் கருமையை போக்கி, மென்மையாக வைக்க பாதாம் ஆயில் உதவும்.

எனவே, தினமும் பாதாம் ஆயிலை முகத்திற்கு தடவி வந்தால் சருமத்தில் நிச்சயமாக மாற்றத்தை பார்க்கலாம்

சரும அலர்ஜி போன்ற பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரை அணுகி பாதாம் ஆயிலை பயன்படுத்தி கொள்ளலாம்

NEXT: வறண்ட சருமத்திற்கான பராமரிப்பு குறிப்புகள்