செம்பு பாத்திரத்தில் இவ்வளவு நல்லது இருக்கா?

07 May 2024

கோடை நாட்களில் செம்பு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை குடிப்பதால் வயிற்று பிரச்சனைகள் தீர்ந்து விடும்

செம்புப் பாத்திரங்களில் நிரப்பிய நீரை, குழந்தைகளுக்கு பருகக் கொடுப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள். 

வாய்வு வலி, மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகள் இருந்தால் அவற்றை சீராக்கும்.

உடலில் வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்

சருமத்தை வெயிலில் பாதுகாக்கவும் உதவுகிறது. உங்கள் சருமம் இளமையாகவும், பொலிவாகவும் இருக்கும்

குழந்தைகளுக்கு காலை எழுந்தவுடனே இந்த செம்பு பாத்திர நீரை குடித்தால் ஞாபக சக்தி அதிகமாகும்.

செம்பு பாத்திரத்தை முறையாக புளி வைத்து தேய்த்து சுத்தப்படுத்துவது அவசியம்