12 AUGUST 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
ஒரு சில பெண்களுக்கு கருவுற்ற காலத்தில் சத்து மாத்திரைகளுடன் ஆஸ்பிரின் மாத்திரைகளும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.
ஆனால் பலருக்கும் இந்த மாத்திரை ஏன் கொடுக்கிறார்கள் ? இதை சாப்பிட்டால் பக்கவிளைவுகள் வருமா என்ற அச்சம் இருக்கும்
கருவில் இருக்கும் குழந்தைக்கு ரத்த ஓட்டம் குறைவாக இருந்தாலோ, தாய்க்கு ரத்த அழுத்தம் வராமல் தடுக்கவும் இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.
இது தாய்க்கும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பானது தான்.
இதனை சாப்பிடுவதால் குழந்தை குறைமாதத்தில் பிறக்காமல் இருக்க தடுக்க முடியும்
தாய்க்கு ரத்த அழுத்தம் கூடினால் வலிப்பு நோய் ஏற்படக்கூடும், இதனை தடுக்கவே இந்த மருந்து மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது.
ஒரு சில பெண்களுக்கு இது லேசான ரத்த கசிவு ஏற்படுத்தக்கூடும், அந்த வகையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்