இந்த வகை உணவுகளை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கவே கூடாது!

11 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

தண்ணீர்

தண்ணீர் என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த நிலையில் சில உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது என கூறப்படுகிறது.

காரமான உணவுகள்

காரமான உணவுகளை சாப்பிட்டால் உணவுக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே காரமான உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது எரிச்சலை மேலும் அதிகரிக்கும்.

கொழுப்பு உணவுகள்

கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கும். இதன் காரணமாக கொழுப்பு உணவுகளை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது குடல் புண்ணை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

ஜூஸ்

பழச்சாறு குடித்த உடனே தண்ணீர் குடிப்பது உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது.

கார்பனேட்டட் பானங்கள்

கார்பனேட்டட் பானங்கள் குடித்த உடனே தண்ணீர் குடிப்பது வயிற்று வீக்கத்தை ஏற்படுத்தும்.

பால்

பால் குடித்தவுடன் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை பாதிக்கும்.

சூப்

சூப் குடித்த உடன் தண்ணீர் குடிப்பது செரிமான பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க