31 AUGUST 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
நன்கு கொதித்த நீரில் ஆவி பிடிப்பதன் மூலம் முகத்தில் இருக்கும் நீர் வெளியேறுவதோடு, முகத்தில் இருக்கும் அழுக்குகளும் நீங்கும்.
ஐஸ் கட்டியை முகத்தில் 15 முதல் 30 நிமிடங்கள் வரை தேய்ப்பதன் மூலம் முகத்தில் இருக்கும் சருமதுளைகள் நீங்க வாய்ப்புள்ளது.
கற்றாழை சாறை முகத்தில் தடவி வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். கற்றாழை சாறை முகத்தில் தடவுவதன் மூலம் சருமம் ஈரப்பதமாக இருப்பது மட்டுமன்றி இறுக செய்கிறது.
தேனை தினமும் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர முகத்தில் இருக்கும் துளைகள் மறைய வாய்ப்புள்ளது.
வெள்ளரிக்காயை எலுமிச்சை சாறுடன் சேர்த்து முகத்தில் தடவி உலர்ந்த பிறகு கழுவி வர முகத்தில் இருக்கும் துளைகள் மறைய வாய்ப்புள்ளது.
இரவு நேரத்தில் ஆப்பிள் சாறுடன் வினிகர் கலந்து முகத்தில் தடவி காலையில் முகம் கழுவி வர முகத்தில் இருக்கும் துளைகள் மறைய வாய்ப்புள்ளது.
வாழைப்பழத்தை அரைத்து முகத்தில் தடவி உலர்ந்த பிறகு கழுவி வர முகம் இருக்கமாகும். இதனால் முகத்தில் இருக்கும் துளைகள் மறைய வாய்ப்புள்ளது.