17 AUGUST 2024
Pic credit - tv9
Author Name : Mukesh
பிளாஸ்டிக் கவரில் ஊற்றி கொடுக்கப்படும் டீ, சால்னா போன்ற உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன
இதன் காரணமாகவே பிளாஸ்டிக் கவர்களில் சூடான பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சூடான டீ பிளாஸ்டிக்-ல் ஊற்றும் போது பிபிஏ, பித்தலேட் போன்ற ஆபத்தான ரசாயனங்கள் உருவாகி, உணவில் கலக்கின்றன
இந்த ரசாயனங்களால் ஹார்மோன் சமநிலை, மலட்டுத் தன்மை, உடல் எடை அதிகரிப்பு, புற்றுநோய் பிரச்சனைகள் உண்டாகலாம்
அதிக அளவு பிளாஸ்டிக் உடலில் கலந்தால், ரத்த கொதிப்பு, இதய பிரச்சனைகள், மாரடைப்பு ஏற்படலாம்
எனவே பிளாஸ்டிக்கில் சூடான உணவுப் பொருட்களை வாங்குவதை தவிர்ப்போம்