28 August 2023
Pic credit - Unsplash
Author : Umabarkavi
பொதுவாக மழைக்காலத்தில் காய்ச்சல், தும்மல், இருமல் போன்ற பிரச்னைகள் வரும்.
காய்ச்சலில் வாய் சுவை அறியாது. இந்த நேரத்தில் எளிதில் செரிக்கக் கூடிய வாய்க்கு ஏற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளவும்
இருப்பினும், காய்ச்சலின்போது சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
காய்ச்சலின்போது மட்டன் சாப்பிடக் கூடாது. இதில் கொழுப்பு உள்ளதால் செரிக்காது. காய்ச்சலில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடவும்
பீட்சா, பாஸ்தா சாப்பிடுவதையும் தவிர்க்கவும். இதில் சீஸ் அதிகம் உள்ளதால் சாப்பிடக் கூடாது
பிரியாணி போன்ற துரித உணவுகளை உண்ணக் கூடாது. இவை வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்
இட்லி, இடியாப்பம், ரசம் சாதம் போன்ற உணவுகள் எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளாக இருக்கும். இதை காய்ச்சலின்போது சாப்பிடலாம்