இந்திய வரலாற்றில் இடம்பெற்ற விலங்குகள் என்னென்ன தெரியுமா?
6 September 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
அக்பருக்கு சொந்தமான மணிப்புறா அதன் புத்திசாலித்தனம் காரணமாக அரச சபையில் கொண்டாடப்பட்டது
புறா
புறா
1575ல் நடந்த ஹல்டிகாட்டி போரின்போது வீரத்துக்கு பெயர் பெற்ற மகாராணா பிரதாப்பின் குதிரை சேடக் பெரிய அளவில் உதவியது
குதிரை
குதிரை
கங்கோத்ரி எனப்படும் பசு இந்தியாவின் புனித விலங்குகளில் ஒன்றாக திகழ்கிறது, ஆன்மிக ரீதியாகவும் கொண்டாடப்படுகிறது
பசு
பசு
1857ல் நடைபெற்ற போரின்போது உதவிய ஜான்சி ராணியின் பெயரிடப்படாத குதிரை இன்றளவும் கொண்டாடப்படுகிறது
குதிரை
குதிரை
திப்பு சுல்தானின் கீழ்
காலு என்ற யானை
வலிமைமிக்க போர் விலங்காகவும், புத்திசாலித்தனத்துக்காகவும் திகழ்ந்தது.
யானை
யானை
1857ல் முதல் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது செங்கோட்டையில் இருந்த மோதி நாய் விசுவாசத்துக்காக
கொண்டாடப்பட்டது
நாய்
நாய்
குப்த பேரரசின்
அடையாளமாக கருதப்படும்
மயூரா மயில் கருணையையும் கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவம் செய்கிறது
மயில்
மயில்
மேலும் படிக்க