தண்ணீரில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும்  பலன்கள்

13 July 2024

Pic Credit: unsplash

தண்ணீரில் உப்பு கலந்து குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நீர்சத்து தக்க வைக்கப்படுகிறது. 

நீர் சத்து 

தண்ணீரில் உப்பு கலந்து குடிப்பதன் மூலம் செரிமானம் மேம்படும்.

செரிமானம்

தண்ணீரில் உப்பு கலந்து குடிப்பதன் மூலம்  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு 

தண்ணீரில் உப்பு கலந்து குடிப்பது தோல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

தோல்

தண்ணீரில் உப்பு கலந்து குடிப்பதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்.

இதய ஆரோக்கியம்

தண்ணீரில் உப்பு கலந்து குடிப்பதன் மூலம் உடலில் எலக்ட்ரோலைட்டுகள் தக்கவைக்கப்படும். 

எலக்ட்ரோலைட்

தண்ணீரில் உப்பு கலந்து குடிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் புண்கள் விரைவில் குணமாகும். 

 புண் குணமாகும்

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்