24 August 2024
Pic credit - tv9
Author : Mukesh
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கலாமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
காலையில் எழுந்தவுடன் சராசரியாக ஒருவர் 650 மில்லி லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
இது கிட்டத்தட்ட 3 கிளாஸ் தண்ணீரின் அளவுக்கு சமமாகும்.
இது உடலின் மெட்டபாலிச சக்தியை அதிகரிக்க உதவும். செரிமான சக்திகள் அதிகரிக்கும்.
தண்ணீர் குடித்து 45 நிமிடங்களுக்கு ஸ்நாக்ஸ் அல்லது காலை உணவை சாப்பிடக்கூடாது.
உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் தண்ணீர் குடிப்பது பலனளிக்கும்