என்ன ஆச்சு கனிகாவிற்கு... வைரலாகும் போட்டோ

08 September 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

சென்னையில் 1986-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி ராதா மற்றும் பரத்வாஜ் தம்பதிகளின் மகளாக பிறந்தவர் நடிகை பிரியா ஆனந்த்.

மிஸ் சென்னை

2002-ம் ஆண்டு இயக்குநர் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அறிமுகம்

நடிகை கனிகா வெள்ளித்திரையில் அஜித், மாதவன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிப்பு

நடிப்பு மட்டும் இன்றி மற்ற மொழி நடிகைகளுக்கு தமிழில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

பின்னணி குரல்

ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவருடன் 2008-ஆம் ஆண்டு திருமணமாகி மகன் ஒருவர் உள்ளார்.

திருமணம்

சன் டிவியில் ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஈஸ்வரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

எதிர்நீச்சல்

நடிகை கனிகா முகம் முழுவதும் தீக்காயம் இருப்பது போல் வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தீக்காயம்

கனிகாவுக்கு என்ன ஆச்சு என்று கெள்விகள் எழுந்து வரும் நிலையில் ‘கோட்’ படத்தில் நடித்த கேரக்டரின் புகைப்படம் என்று நடிகை கனிகா விளக்கம் அளித்துள்ளார்.

கோட் படம்