31 August 2024
Pic credit - tv9
Mukesh Kannan
அதிக அளவு குளிர்ந்த நீரைக் குடிப்பது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றன
இதய நோயாளிகள் குளிர்ந்த நீரை அதிகமாகக் குடிக்கக் கூடாது. ஏனெனில் அதிக அளவு குளிர்ந்த நீரை குடிப்பது இதயத் துடிப்பைத் தூண்டும் மற்றும் சில நேரங்களில் மாரடைப்புக்கு வழிவகுக்கும்
குளிர்ந்த நீரைக் குடிப்பதால் மூளைத் தண்டுவடத்தின் பல நரம்புகள் குளிர்ச்சியடைந்து, மூளையைப் பாதிக்கும்
உடற்பயிற்சி செய்து முடித்ததும் குளிர்ந்த நீரை பருகுவது தசை வலி அல்லது தசைப்பிடிப்பை அதிகப்படுத்திவிடலாம்.
குறிப்பாக தசை வலியை அனுபவிப்பவர்களாக இருந்தால் குளிர்ந்த நீரை பருகக் கூடாது
குளிர்ந்த நீர் வயிறு மற்றும் குடலில் உள்ள தசைகளை சுருங்கச் செய்து வயிறு வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்