2 September 2024
Pic credit - tv9
Author Name : Mukesh
கடுமையான வயிற்றுவலிக்கு சீரகத்தையும் உப்பையும் சேர்த்து நன்றாக மென்று தண்ணீர் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து, காலை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது ரத்தமூலம் தீரும்.
கற்கண்டும் சீரகமும் கலந்து சாப்பிட, இருமல் உடனடியாக நிற்கும்.
சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால், விக்கல் நிற்கும்.
வெறும் வாயில் சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி அகன்று, செரிமானம் நன்றாக ஏற்படும்.
சீரகப் பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டால், பித்தம் நீங்கும்.