நினைவுகளிலும் நீங்காமல் இருக்கும் நடிகை சௌந்தர்யா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

18 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்த சௌந்தர்யா தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தார்

முன்னணி நடிகை

1993 ஆம் ஆண்டு மனவரளி பெல்லி என்ற கன்னட படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அதன்பின்னர் ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு பிஸியான நடிகையானானார்

சினிமாவில் அறிமுகம்

தமிழில்  1993 ஆம் ஆண்டு கார்த்திக் நடித்த பொன்னுமணி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். சௌந்தர்யாவை தமிழ்நாடே கொண்டாடியது 

கொண்டாடிய தமிழ்நாடு

தமிழில் ரஜினி ஜோடியாக 2 படங்களில் நடித்தார். மேலும் கமல்ஹாசன், சத்யராஜ், கார்த்திக், விஜயகாந்த் ஆகியோர் ஜோடியாகவும் நடித்தார்.

சூப்பர் ஸ்டார் ஜோடி

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அசைக்கமுடியாத நடிகையாக விளங்கிய சௌந்தர்யா சிறந்த நடிப்புக்கு பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்

ராயன்

நடிகை சௌந்தர்யா 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் மறைவை இன்றும் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

விமான விபத்து

நீங்காத நினைவுகள் 

நடிகை சௌந்தர்யா மறைந்து 20 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அவரது பிறந்தநாள், நினைவுநாள் வந்தால் மறக்காமல் ரசிகர்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர்.