எலுமிச்சை இதையெல்லாம் சரி செய்யுமா..?

25 August 2024

Pic credit - tv9

Mukesh Kannan

எலுமிச்சை உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமல்லாமல், பல்வேறு நன்மைகளை தரும் ஆற்றலை பெற்றுள்ளது.

குளிர்ச்சி

வாய் நாற்றத்தைப் போக்கும், சர்ம நோய்களைக் குணப்படுத்தவும் உதவும்.

சர்ம நோய்

எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து மோரை உணவில் பயன்படுத்தப் பித்தச்சூடு தணியும் .

பித்தச்சூடு

பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்து பின் காயவைத்து, தேவையான போது சுவைத்து வரப் பித்தமயக்கம், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.

குமட்டல்

நகச்சுற்றுக்கு விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.

நகச்சுற்று

பழச்சாறு 4 துளிகள் காதில் விட்டுவரக் காதுவலி தீரும். 

காதுவலி