25 August 2024
Pic credit - tv9
Mukesh Kannan
எலுமிச்சை உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமல்லாமல், பல்வேறு நன்மைகளை தரும் ஆற்றலை பெற்றுள்ளது.
வாய் நாற்றத்தைப் போக்கும், சர்ம நோய்களைக் குணப்படுத்தவும் உதவும்.
எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து மோரை உணவில் பயன்படுத்தப் பித்தச்சூடு தணியும் .
பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்து பின் காயவைத்து, தேவையான போது சுவைத்து வரப் பித்தமயக்கம், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.
நகச்சுற்றுக்கு விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.
பழச்சாறு 4 துளிகள் காதில் விட்டுவரக் காதுவலி தீரும்.