04 July 2024

Pic Credit: Google

‘நாட்டு கூத்து’ நாயகன் எம்.எம்.கீரவாணிக்கு பிறந்த நாள்… சுவாரஸ்ய தகவல்கள்

பிறப்பு

ஆந்திர மாநிலத்தின் சினிமா குடும்பத்தில் பிறந்த இவரது முழுப் பெயர் கொடுரி மரகதமணி கீரவாணி.

திரைப் பயணம்

சென்னையில் தான் கீரவாணி தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார்.

அறிமுகம்

கே.பாலச்சந்தரால் ‘அழகன்’ படம் மூலம் அறிமுகமானவர் மரகதமணி எனும் கீராவாணி.

விருது

தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்ற தந்த ’அழகன்’ படத்தின் பாடல்கள் எல்லாமே ஹிட் ரகம்.

ஆஸ்கர் விருது

இந்தியத் திரைப்படத்துக்காக சிறந்த இசைக்கு ஆஸ்கர் விருது பெற்ற முதல் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் கீரவாணி.

தெலுங்கு சினிமா

‘க்‌ஷண க்‌ஷணம்’, ‘அல்லாரி பிரியுடு’ ‘கிரிமினல்’ ஆகிய படங்கள்தான் கீரவாணியை தெலுங்கில் பிரலமாக்கின.

தமிழ் ரசிகர்கள்

‘நான் ஈ’, ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ஆகிய படங்களின் தமிழ்ப் பதிப்பு பாடல்கள் மூலமும் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார் மரகதமணி எனும் கீரவாணி.