18 AUGUST 2024
Pic credit - tv9
Author Name : Mukesh
பெரும்பாலும் தேங்காய் எண்ணெயை மட்டுமே நம் தலைகளில் பயன்படுத்துவோம்.
ஆன்டி ஆக்ஸிடென்ட், வைட்டமின் ஈ நிரம்பியது. முடி வறண்டு போகாமல் ஈரப்பதத்தை தக்க வைக்கும்
தலையில் ரத்த ஓட்டத்தை தூண்டி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்
பூஞ்சை, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்ட இந்த எண்ணெய் உச்சந்தலை பராமரிப்புக்கு உதவும்
இதை பயன்படுத்தினால் மன அழுத்தம் குறைந்து, முடி உதிர்தல் குறையும்
இதில் உள்ள கார்னோசிக் அமிலம் இள நரையை தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்