06 September 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
சென்னையில் 1986-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி ராதா மற்றும் பரத்வாஜ் தம்பதிகளின் மகளாக பிறந்தவர் நடிகை பிரியா ஆனந்த்.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளை சரளமாக பேசும் திறன் கொண்டவர்.
அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்றவர் நடிகை பிரியா ஆனந்த்.
சிறு வயது முதலையே திரைப்படத்தின் மீது கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக சினிமாவில் காலடி வைத்தார் நடிகை பிரியா ஆனந்த்.
கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் என தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகமானார்.
தமிழில் வெளியான 'வாமனன்' மற்றும் தெலுங்கில் வெளியான 'லீடர்' திரைப்படத்தில்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார் பிரியா ஆனந்த்.
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இணைய தொடர்களிலும் பிரியா ஆனந்த் நடித்து வருகின்றார்.