சருமத்தை அழகாக்க உதவும் அற்புத மலர்கள்

05 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

சருமம்

அனைவருக்கும் தங்களது சருமம்  பளபளப்பாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். 

பழங்கள் 

இதற்கு பல வகை பழங்கள் உள்ளன.

சிகிச்சை

இதற்கு சிலர் சிகிச்சைகள் மற்றும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவர். ஆனால் சருமத்திற்கு சில மலர்கள் நன்மை பயக்கும் என்றால் நம்ப முடிகிறா?

ரோஜா

ரோஜா இதழ்களை பொடியாக்கி பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் நீங்கும். 

குங்குமப்பூ

குங்குமப்பூவை பொடியாக்கி பயன்படுத்தி வந்தால் முகத்தில் இருக்கும் மாசு மருக்கள் நீங்க வாய்ப்புள்ளது.

செம்பருத்தி

செம்பருத்தி பூவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.

ஆவாரம்பூ

ஆவாரம்பூவை அரைத்து பொடியாக்கி பயன்படுத்தி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். 

மேலும் படிக்க