காந்தியிடம்  நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய  விஷயங்கள்!

02 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

எந்த பிரச்னையாக இருந்தாலும் வன்முறையை கையாளாமல் அகிம்சை வழியை பின்பற்ற வேண்டும்

அகிம்சை

எந்த சூழலிலும் உண்மையாகவும் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்

உண்மை

எளிமையான வாழ்க்கை  கூட மற்றவர்களிடத்தில் மதிப்புமிக்க எண்ணத்தை உருவாக்கும் என நிரூபித்தார்

எளிமை

சேவை செய்வதன் மூலம் இரக்கத்தை பற்றி மற்றவர்களிடத்தில் எடுத்துரைத்தார். அனைவருக்காகவும் பாடுபட சொன்னார்

இரக்கம்

குடிசைத் தொழில்களின் வளர்ச்சியை அன்றே கணித்தார். கடைக்கோடி கிராமம் வரை அதை பரப்பினார்

வளர்ச்சி

விஷயங்கள் சவாலானதாக இருந்தாலும் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என கற்பித்தார்

சவால்

மன அழுத்தத்தில் இருந்து விடுபட சுய கட்டுப்பாட்டை வளர்ப்பது அவசியம் என காந்தி தெரிவித்துள்ளார்

சுய கட்டுப்பாடு