20 AUGUST 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 4 முறையாவது வாய்விட்டு சிரிக்க வேண்டும் என அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.
தினசரி ஒருவர் மனநிறைவாக சிரிக்கும் போது உடலில் எண்ணற்ற நன்மைகள் உண்டாகிறது
நல்ல வாய்விட்டு சிரிப்பதால் உடலில் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க உதவும்
தினசரி சிரிப்பதன் மூலம் மன அழுத்தம் உண்டாக்கும் ஹார்மோன் அளவை குறைக்கும்
முக்கியமாக சிரிப்பதால் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் இதயம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்
மகிழ்ச்சி ஹார்மோனான எண்டார்பினை அதிகமாக சுரக்க உதவுகிறது
நல்ல வாய்விட்டு சிரிப்பதால் தோல் ஆரோக்கியம் மேம்படும் என கூறப்படுகிறது.