4 SEPTEMBER 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
எந்த வகையான இறைச்சி எடுத்தாலும் அதில் புரத சத்து நிறைந்து காணப்படுகிறது. இதனை அதிகமாக சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்
மேலும் இன்சுலின் அளவை குறைத்து சர்க்கரை நோய் வருவதற்கான காரணியாகவும் இது இருக்கும்
அதிகப்படியான இறைச்சியை எடுத்துக்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று கோளாறு ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது
அதேபோல் மூல நோய் இருப்பவர்கள் பன்றி இறைச்சி எடுத்துக்கொண்டால் சரியாகும் என்பது தவறான நம்பிக்கையாகும்
இறைச்சியை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும்
உடலில் கெட்ட கொழுப்பு சேரும் காரணத்தினால் இதயம் தொடர்பான நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது