23 AUGUST 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
தூங்கும் நேரத்தை தவிற மற்ற நேரங்களில் யாரும் காலணி அணியாமல் இருப்பதே இல்லை.
ஆனால் காலணி அணியாமல் இருப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
காலணி அணியாமல் நடந்தால் உடலுக்கு பல்வேறு சக்திகள் கிடைக்குமாம்.
வெறும் காலில் நடப்பதன் மூலம் உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகரிக்குமாம்.
வெறும் கால்களால் நடப்பதன் மூலம் நமக்கும் பூமிக்கும் இடையிலான எலக்ட்ரான் உறவு அதிகரிக்குமாம்.
பூமிக்கும் மனிதர்களுக்கு உள்ள நேரடி தொடர்பு உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குமாம்.
மூளை சம்மந்தமான நோயால் பாதிக்கப்பட்டவர்களை வெறும் கால்களால் நடக்க வைத்ததன் மூலம் அவர்களிடன் நல்ல மாற்றங்கள் தெரிந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.